miss you அப்பா

கை பிடித்து நடை சொல்லி கொடுத்தாய்
பிஞ்சு விரல் பிடித்து எழுத சொல்லி கொடுத்தாய்
நாவில் எழுத்து கூட்டி படிக்க சொல்லி கொடுத்தாய்
சிறகு விரித்து பறக்க வேண்டும் என்றாய்
சிறகுகள் முளைக்கும் முன்னரே நீ பறந்து சென்றாயே
நீ இல்லாத உலகில் எப்படி வாழவேண்டும்
என்று சொல்லாமல் சென்றதேனோ?

எழுதியவர் : (5-Nov-15, 3:04 pm)
பார்வை : 4036

மேலே