சொந்தமுள்ள அனாதை

யாரு பெத்த பிள்ளையோ பாவம்,
அனைவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்
சொத்தை அனுபவிக்கிறார்கள்.
ஆனாலும் கவனிப்பாரின்றி அனாதையாய் இருக்குது.
யாரு பெத்த பிள்ளையோ பாவம் இந்த இயற்கை.

எழுதியவர் : சிந்தனை செய் மனமே (7-Nov-15, 6:09 pm)
சேர்த்தது : சிந்தனை செய் மனமே
பார்வை : 106

மேலே