பிறந்து வருவேன்
விதியின் விளைவால் தூரங்கள் நீண்டாலும்...
இயற்கையின் கோலத்தால் உருவங்கள் மாறினாலும்...
காலத்தின் வேகத்தால் சுவாசம் இழந்தாலும்...
உன் நினைவு இருந்தால் போதும்,
மீண்டும் பிறந்து வருவேன்,
உன் கரம் பிடிக்க...!
பிரதீப் ஸ்ரீ
விதியின் விளைவால் தூரங்கள் நீண்டாலும்...
இயற்கையின் கோலத்தால் உருவங்கள் மாறினாலும்...
காலத்தின் வேகத்தால் சுவாசம் இழந்தாலும்...
உன் நினைவு இருந்தால் போதும்,
மீண்டும் பிறந்து வருவேன்,
உன் கரம் பிடிக்க...!
பிரதீப் ஸ்ரீ