பிறந்து வருவேன்

விதியின் விளைவால் தூரங்கள் நீண்டாலும்...
இயற்கையின் கோலத்தால் உருவங்கள் மாறினாலும்...
காலத்தின் வேகத்தால் சுவாசம் இழந்தாலும்...
உன் நினைவு இருந்தால் போதும்,
மீண்டும் பிறந்து வருவேன்,
உன் கரம் பிடிக்க...!

பிரதீப் ஸ்ரீ

எழுதியவர் : பிரதீப் ஸ்ரீ (13-Nov-15, 10:10 pm)
Tanglish : piranthu varuven
பார்வை : 661

மேலே