சிறிதுநேரம் மறையும் சோகம்

கடற்கரை மணலில் புதையுமோ!
ஆர்பறிக்கும் அலைகள் சப்தத்தில் களையுமோ!
பாதங்கள் தழுவும் அலைகளோடு கரையுமோ!
சிறிதுநேரம்...
நம் சோகங்கள் அனைத்தும்.

எழுதியவர் : அருண் (14-Nov-15, 12:10 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 132

மேலே