கரைந்த காதல்
நிலவும் இருளுமாய்..!
மழையும் குளிருமாய்..!
சூரியனும் வியர்வையுமாய்..!
இணைந்திருந்த காதல்
மெழுகுவர்த்தியாய் கரைந்தது...
-தர்மா
நிலவும் இருளுமாய்..!
மழையும் குளிருமாய்..!
சூரியனும் வியர்வையுமாய்..!
இணைந்திருந்த காதல்
மெழுகுவர்த்தியாய் கரைந்தது...
-தர்மா