மகிழ்ச்சியின் முயற்சி - போட்டி கவிதை

மகிழ்ச்சியின் முயற்சி - போட்டி கவிதை
--------------------------------------------------------------

மனம் நினைப்பதை பேச வேண்டும்
தேடிய செல்வதை அடைய வேண்டும்
கண்கள் காண நினைப்பதைக காண வேண்டும்
அன்பு சொற்களைக் கேட்க வேண்டும்
துள்ளி துள்ளி குதிக்க வேண்டும்
போதும் போதும் என உண்ண வேண்டும்
நினைத்த இடங்களுக்குச் செல்ல வேண்டும்
பிடித்த பாடல்களை பாட வேண்டும்
நல்லவர்களுடன் பழக வேண்டும்

விரும்பிய வாழ்க்கை அது நிலைத்திட வேண்டும்
ஆனந்தக கண்ணீர் பொங்கிப் பெருக வேண்டும்.....

மகிழ்ச்சியை விரும்பும்

ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (16-Nov-15, 12:44 pm)
பார்வை : 53

மேலே