உரிமைகள் பறிக்கப்படும்-5
அன்னையே !......
நீ என்னை
சேயாய் ஈன்ற
கணம் முதல்
உந்தன் அனைத்து
உரிமைகள் பறிக்கப்படும்
சராசரி பெண்
என்னும் நிலையிலிருந்து –நீ
தாய் என்னும்
தவநிலை அடைவதால்.......
-தஞ்சை குணா
அன்னையே !......
நீ என்னை
சேயாய் ஈன்ற
கணம் முதல்
உந்தன் அனைத்து
உரிமைகள் பறிக்கப்படும்
சராசரி பெண்
என்னும் நிலையிலிருந்து –நீ
தாய் என்னும்
தவநிலை அடைவதால்.......
-தஞ்சை குணா