முட்டா பயவுள்ள மவன்ன

இந்த முட்டா பயவுள்ள மவன்ன
கட்டிக்க போற மகராசி எவளோ ..

அவன் பெக்கிற பயவுள்ளைய
வள்ர்கபோற கைராசிக்காரன் எவனோ

இவங்க எல்லாம்
கொடுத்து வச்சவன்க ஏன்னா

எவன் கட்டிக்கிடதும்
அவன் கத்துகிடதும்

எல்லாம் தெரிஞ்ச
ஏழை சாதி ஜனங்க ...கிட்டதனே..

எழுதியவர் : NELLAI BHARATHI (8-Jun-11, 7:58 pm)
பார்வை : 330

மேலே