நான் கவிஞனும் இல்லை

கவிஞனென்று சொல்கிறது இவ்வுலகம் என்னை
பாவம் உலகம்
அதற்கொன்றும் தெரியாது என்னைப்பற்றி
சரி உலகை விடு...
சகியே..
உனக்காவது தெரியுமாடி?
நான் கவிதையென்று எழுதுவதெல்லாம்
உன் விழிகளைப் பார்த்து காப்பி அடிப்பதென்று..

எழுதியவர் : மணி அமரன் (22-Nov-15, 4:10 pm)
பார்வை : 207

மேலே