வேணடுதல்
இருக்கும்போது பயன்படுத்தாமல்
இல்லாதபோது ஏங்க வைத்த
குடிநீர்.
காணாமல்போன சாலைகளும், வாய்க்கால்களும்
மனிதமும்
ஆனாலும்
மழைவேண்டி காத்திருந்த அதே மனது
தற்போது
நிற்கவும் வேண்டுகிறது.
இருக்கும்போது பயன்படுத்தாமல்
இல்லாதபோது ஏங்க வைத்த
குடிநீர்.
காணாமல்போன சாலைகளும், வாய்க்கால்களும்
மனிதமும்
ஆனாலும்
மழைவேண்டி காத்திருந்த அதே மனது
தற்போது
நிற்கவும் வேண்டுகிறது.