சிந்திப்போமா

செருப்பில்லாக் காலுடன் நடந்து கொண்டிருக்கிறான் செருப்பு தைப்பவன்....

அழுக்கான சட்டையுடன் துவைத்துக் கொண்டிருக்கிறான் சலவைத் தொழிலாளி...

கஞ்சிக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறான் விவசாயி..

இந்தியாவை வல்லரசாக தன் பேச்சால் மட்டுமே ஆக்கிக்கொண்டிருக்கிறான் அரசியல்வாதி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Nov-15, 7:11 pm)
பார்வை : 374

மேலே