சிந்திப்போமா
செருப்பில்லாக் காலுடன் நடந்து கொண்டிருக்கிறான் செருப்பு தைப்பவன்....
அழுக்கான சட்டையுடன் துவைத்துக் கொண்டிருக்கிறான் சலவைத் தொழிலாளி...
கஞ்சிக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறான் விவசாயி..
இந்தியாவை வல்லரசாக தன் பேச்சால் மட்டுமே ஆக்கிக்கொண்டிருக்கிறான் அரசியல்வாதி...