கொன்றுதள்ளு பாவிகளை ---- சக்கரைவாசன்

கொன்றுதள்ளு பாவிகளை
***************************************************************

திருமலையின் சோதி காண்பார் இருமுலைகள் கண்டகலார்
எரிமலையாய்ச் சூடேற்றி விழு மலையைத் தாங்கி நிற்பார்
ஒருமுனையில் தேவ ஆரம் மறுமுனையில் தாசியோரம்
நீறுசேர் சிவனவனே கொன்றுதள்ளு பாவிகளை !

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Nov-15, 9:43 pm)
பார்வை : 92

மேலே