பக்கத்து வீட்டுக்காரர் வொய்பைக் காணோம் சார்

ராமு: எங்க பக்கத்து வீட்டுக்காரர் வொய்பை 4 நாளா காணோம் சார்

போலீஸ்: நீங்க ஏன் கம்ளையிண்ட் பண்றீங்க... இத்தனை நாளா அவங்க வீட்டுக்காரர் ஏன் கம்ளையிண்ட் பண்ணலை?

ராமு: நாதாரி பய... வொய்ப் காணாம போன சந்தோஷத்துல ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கான் சார்...

எழுதியவர் : செல்வமணி (28-Nov-15, 1:13 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 414

மேலே