நட்பு

வாழை இலையொடித்து வாகாய்க் குடைபிடித்த
ஏழைப் பருவம் எமக்களித்தத் – தோழமை
கூழைக் குடித்தக் கொடுவறுமை வென்றுயர்ந்து
தாழைபோல் நிற்கும் தழைத்து.
மெய்யன் நடராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வாழை இலையொடித்து வாகாய்க் குடைபிடித்த
ஏழைப் பருவம் எமக்களித்தத் – தோழமை
கூழைக் குடித்தக் கொடுவறுமை வென்றுயர்ந்து
தாழைபோல் நிற்கும் தழைத்து.
மெய்யன் நடராஜ்