என் இதயம்

பெண்ணே...
உன்னாலே...
காயம்பட்ட என் இதயம்
உனையென்னி
கண்ணீர் வடிக்காமல்...
உனையென்னி
கவிதை வரைகிறது...
ஏனோ தெரியவில்லை...!
பெண்ணே...
உன்னாலே...
காயம்பட்ட என் இதயம்
உனையென்னி
கண்ணீர் வடிக்காமல்...
உனையென்னி
கவிதை வரைகிறது...
ஏனோ தெரியவில்லை...!