மழை
மழை இயற்கையின் படைப்பு -அது
மேகத்தின் இருப்பு !
மழையால் வரும் நன்மை -அது
மனிதர்களின் மனதில் குளுமை !
மழை மண்ணுக்கு அளிக்கும் பயிர் வாசம்-அது
மனிதர்களுக்கு அளிக்கும் உயிர் வாசம் !
மழையால் வரும் மகிழ்ச்சி -அது
உழவர்கள் துடங்கும் புது முயற்சி !