காற்றழுத்த தாழ்வு நிலையே போய்விடு

கற்று அழுத்த
தழ்வுநிலையே ?
கடலூர் மாவட்டம்
உனக்கென்ன .......
தாய்வீடா !......
வசதியாய் தங்கிவிட்டாய் !
பாண்டிச்சேரி ......
பக்கத்தில் இருப்பதால்
என்னவோ ?
மது அருந்திவிட்டு
மட்டையானவன்போல்
.எங்கும்
நகராமல் .....வந்து
தங்கிக்கொண்டு
மழை நீரை
வாரிகொட்டுகிறாய் !
போதும் ......நிறுத்திவிடு
இல்லையெனில்
உன் வரவை .......
எதிர்பார்க்க எவனும்
இருக்கமாட்டான் ?

எழுதியவர் : இரா ,மாயா (5-Dec-15, 7:55 pm)
சேர்த்தது : மன்னை மாயா
பார்வை : 72

மேலே