மழை துளி

மழை துளியிடம்
கேள்வி கேட்டேன்
ஏன் விழுகிறாய்? என்று
நீ உன் வாழ்வில்
விழாதிருப்பதர்க்காக என்றது .
உனக்கு வலி ஏதும்
இல்லையா என்றேன் ,
நகைத்த மழை துளி
நீ உன் வாழ்வில்
வழிதவறிவிட்டால் ..

எழுதியவர் : ராஜா (6-Dec-15, 6:47 pm)
Tanglish : mazhai thuli
பார்வை : 140

மேலே