என் மலரே

மலரே உன்னை
காணதிருந்தால்
என் விழி செல்லும்
மேகங்கலெல்லாம் மாயும் ...

என் விழி செல்லும்
திசையெல்லாம்
வழியற்று போகும் ....

என் இருதயத்தினுள்ளேவாழும்
மலர்களேல்லாம்
மணமுறிந்து போகும் ....

மலரே உன் வாசம்
காற்றில் இல்லையெனில்
என் சுவாசம் நின்று போகும் ...

என் மலரே
என் உயிரின் மலரே ..
என் முன்னே
தரிசனம் தந்திடு ....

நான் வெள்ளத்திலிருந்து மீள்வேன்...
மீண்டும் உயிர் பெறுவேன் ...

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (11-Dec-15, 10:27 am)
Tanglish : en malare
பார்வை : 95

மேலே