பேசு கண்மணி

*கருணையும் நீயே ..
கர்வமும் நீயே ..
புழுதியில் வீணை எரியுதே ..!

*வெண்ணிலா பார்த்த
வெப்பத்தில் கருகி- என்
இதயமும்
இங்கு தவிக்குதே ..!

*ஈரமே இல்லையோ..
இரு விழிகள்
இன்னமும் கொல்லுமோ..

* வாலிபம் சாபமோ ..
அணு அணுவாய்
சாவதென் ஜென்மமோ..

*உன்னையன்ரிய வாழ்க்கை என்பது
எனக்கு கிடையாதடி ..
கோடி நூற்றாண்டு ஆன போதிலும்
வார்த்தை மாறாதடி..

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (12-Dec-15, 4:28 pm)
Tanglish : pesu kanmani
பார்வை : 99

மேலே