திருக்கோட்டி யூரிலுந் தேடு
சாய்ந்தநிலை கோபுரம் சாய்ந்த வதிசயத்தை
யாய்ந்தே வியக்கும் அறிவியலே - வேய்ந்த
கருவறைக் கோபுர நீழலைக் காணோம்
திருக்கோட்டி யூரிலுந் தேடு
தஞ்சைக் கோபுர நிழல் மட்டும் அல்ல திருக்கோட்டியூர் கோபுர நிழலும் தரை தொடாதாம் அதனால் தான்
திருக்கோட்டி யூரிலுந் தேடு என்றேன்