திருக்கோட்டி யூரிலுந் தேடு

சாய்ந்தநிலை கோபுரம் சாய்ந்த வதிசயத்தை
யாய்ந்தே வியக்கும் அறிவியலே - வேய்ந்த
கருவறைக் கோபுர நீழலைக் காணோம்
திருக்கோட்டி யூரிலுந் தேடு

தஞ்சைக் கோபுர நிழல் மட்டும் அல்ல திருக்கோட்டியூர் கோபுர நிழலும் தரை தொடாதாம் அதனால் தான்
திருக்கோட்டி யூரிலுந் தேடு என்றேன்

எழுதியவர் : சு.ஐயப்பன் (25-Dec-15, 3:56 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 72

புதிய படைப்புகள்

மேலே