மனித நேயம் - வேலு

ஒற்றை சொல்லுக்குள்
அடங்கும் பொருலாகிறேன்
வான்வெளியில் சிதறிய மேகங்களாய்
கை கோர்க்க முயல்கிறேன் ஒரு தாய் மக்களாய் ..!
மீண்டும் மீண்டும் ஜனனம்
மீண்டும் மீண்டும் மரணம்
நிராயுதபாணியாக கடந்து போகுறேன்
உலக பொது விதியின் முன் - மனித நேயம்
மீண்டும் உயிர்தெழ ஒரு வரம் கொடு
இந்த அகிலம் யாவும் அழகாய் போக

எழுதியவர் : வேலு (29-Dec-15, 2:03 pm)
பார்வை : 146

மேலே