சுனாமி
தென்றலாய் வந்தாய் உன்னை
தினமும் ரசித்தேன் நான்.
அலையாய் வந்தாய் கடற்கரையை
தாலாட்டுவதாய் நீனைத்தேன் நான்
ஆனால்
சுனாமியாய் வந்து
பல உயிர்களை சூரையாடிவிட்டாயே !
உன் நெஞ்சிலும் ஈரமில்லையா......................
தென்றலாய் வந்தாய் உன்னை
தினமும் ரசித்தேன் நான்.
அலையாய் வந்தாய் கடற்கரையை
தாலாட்டுவதாய் நீனைத்தேன் நான்
ஆனால்
சுனாமியாய் வந்து
பல உயிர்களை சூரையாடிவிட்டாயே !
உன் நெஞ்சிலும் ஈரமில்லையா......................