ஏறு தழுவுதல்

" கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் "
- கலித்தொகை

" கூடிக்கொல்லுகின்ற ஏற்றின் (காளையின்) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் இளைஞனை மறு பிறவியில் கூட அயர் மகள் திருமணம் செய்யமாட்டாள் "

எழுதியவர் : கலித்தொகை (3-Jan-16, 11:56 am)
பார்வை : 517

புதிய படைப்புகள்

மேலே