கவலை மற....!
இருப்பது
ஒன்று மட்டும் தான் - அது
இன்று தான்
என நினைத்துக் கொள்...!
அப்போது
தான்
நாளையை பற்றி
கவலை
இல்லாமல்
இருப்பாய்.......
இருப்பது
ஒன்று மட்டும் தான் - அது
இன்று தான்
என நினைத்துக் கொள்...!
அப்போது
தான்
நாளையை பற்றி
கவலை
இல்லாமல்
இருப்பாய்.......