இதயம் துறந்த உன் காதல்

என் ஆலமரத்தின் ஒரு விழுது:

நீ பிரிந்து சென்றாய்...
நான் வருந்தி நின்றேன்...

காலமும் கடமையும்
உனை நெருங்காத காரணமாய்
என் நினைவின் சுவடுகள்....

காரணம் தேடி தேடி
காதலை விட்டுச் சென்றய்...
இருந்தும் கூட
நீ எரிந்த இடத்திலேயே கிடக்கின்றது......

என் இதயமும்...இதயம் துறந்த உன் காதலும்........


இப்படிக்கு:
எழுமலை ஆலமர புத்தன்....
அர்ஜுன்...

எழுதியவர் : காதல் கவிஞர் அர்ஜுன். (10-Jan-16, 3:23 am)
பார்வை : 97

மேலே