வானவில்

வண்ணமயமாய்
வட்டம்போட எத்தனித்தான்
இறைவன் !

பாரினிலே இடம்
பத்தாமல் போனதால்
பாதியிலே நின்று போனதே !

எழுதியவர் : hajamohinudeen (10-Jan-16, 10:46 am)
Tanglish : vaanavil
பார்வை : 3287

மேலே