நாளை

“பொங்கல் கவிதை போட்டி 2015”

நாளை புத்தகம் இருக்காது,
நம் மொழி இருக்கும்.
எழுது கோல் இருக்காது,
நம் எழுத்து இருக்கும்,
வேட்டி இருக்காது,
அரைக்கால்சட்டை அணிந்த
நம் தமிழர் உலகேங்கும் இருப்பார்கள்.

எழுதியவர் : விக்னேஷ் (14-Jan-16, 9:37 am)
Tanglish : naalai
பார்வை : 134

மேலே