ஆணும் பெண்ணும்
எந்த ஆணிடத்தில் ஒரு பெண்
தனது பாதுகாப்பை உணர்கிறாளோ
அவனிடத்தில் அவளையறியாமலே
குழந்தைத்தனமும் குறும்பும்
வெளிப்படும்;
எந்த பெண்ணிடத்தில் ஒரு ஆண்
தனது ஆளுமையை சாதிக்கிறானோ
அவளிடத்தில் அவனையறியாமலே
அன்பும் ஆக்ரோஷமும்
வெளிப்படும்.