உன்னாலே
காலையில எழுந்தும் கனவுன்னு தெரில..
மாலை மறைந்தும் கனவ இன்னும் காணல..
இரவில எழுந்தேன் தூக்கமும் வரல..
உன் நினைவு வருது அது தூங்கவும் விடல..
தூங்காம இருக்கேன் இரவெல்லாம் உன்னால...
.......அனி...
காலையில எழுந்தும் கனவுன்னு தெரில..
மாலை மறைந்தும் கனவ இன்னும் காணல..
இரவில எழுந்தேன் தூக்கமும் வரல..
உன் நினைவு வருது அது தூங்கவும் விடல..
தூங்காம இருக்கேன் இரவெல்லாம் உன்னால...
.......அனி...