ஆதலினால் எழுதுகிறேன்
மக்கள் தலைவன் ஆவது
என் விருப்பம் இல்லை
மக்கள் தலைகள்
சிந்திக்க வேண்டும் என்பதே
என் தலையாய விருப்பம்
ஆதலினால் எழுதுகிறேன்
---கவின் சாரலன்
மக்கள் தலைவன் ஆவது
என் விருப்பம் இல்லை
மக்கள் தலைகள்
சிந்திக்க வேண்டும் என்பதே
என் தலையாய விருப்பம்
ஆதலினால் எழுதுகிறேன்
---கவின் சாரலன்