என் துயிலா இரவின் நெஞ்சம்

என்னதான் வறுமையோ பெண்னே
உன் அன்புக்கானதே பஞ்சம்...
எரியும் நெருப்பாய் சுடுகிறதே
என் இரவின் விழியில் மஞ்சம்..

என் கண்ணீர் பயணமெல்லாம்
தலயனைத் தேடி தஞ்சம்...
துடிப்பை நிறுத்த சொல்லுதடி
என் துயிலா இரவின் நெஞ்சம்....

எழுதியவர் : மணி அமரன் (21-Feb-16, 11:39 pm)
பார்வை : 321

மேலே