அவனோ அவனோ என்று அந்தத் தாய்
முதுமையில் தஞ்சம் முதியோர்கள் இல்லத்தில்
வாசலில் ஏதோ நிழலாடும் போதில்
பரிதவித்து நின்றது அத்தாயின் நெஞ்சம்
அவனோ அவனோயார் என்று !
---கவின் சாரலன்
---இன்னிசை வெண்பா
முதுமையில் தஞ்சம் முதியோர்கள் இல்லத்தில்
வாசலில் ஏதோ நிழலாடும் போதில்
பரிதவித்து நின்றது அத்தாயின் நெஞ்சம்
அவனோ அவனோயார் என்று !
---கவின் சாரலன்
---இன்னிசை வெண்பா