சூரியன்
சூரியன் தினமும் காலையில் உதித்து
ஒளி தந்து மாலையில் அஸ்தமிக்கிறது;
இடி, மழையைப் பற்றிய கவலையின்றி
நித்தமும் தன கடமையைச் செய்கிறது;
காலங்காலமாகச் செய்து வரும் கடமைக்கு
கடவுளிடம் கையூட்டு எதுவும் கேட்பதில்லை!
சூரியன் தினமும் காலையில் உதித்து
ஒளி தந்து மாலையில் அஸ்தமிக்கிறது;
இடி, மழையைப் பற்றிய கவலையின்றி
நித்தமும் தன கடமையைச் செய்கிறது;
காலங்காலமாகச் செய்து வரும் கடமைக்கு
கடவுளிடம் கையூட்டு எதுவும் கேட்பதில்லை!