பறந்து வந்த பட்டுப் பூச்சிக்கு

பட்டசெடி ஒன்று பூத்திட பறந்துவந்த
பட்டுப்பூச் சிக்கு தன்னிதழ் தேனூட்ட
எட்டநின்று நீர்விட்ட பெண்ணும்
கிட்டவந்து தொட்டாள் பட்டுச் சிறகினையே !
-----கவின் சாரலன்
நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி முச்சீர் பெற்று அமைந்திருக்கிறது .