ஆறுதல்
எங்கேயோ
கொலுசொலி
கேட்டு விழித்தேன்...
உன் வருகைக்காக
காத்திருந்து பூத்தது
விழிகள்.....
ஆயிரம் பேர்
நிறைந்த விழா மண்டபத்திலும்
உன்னையே சுற்றித்திரிந்தது
என் பார்வைகள்....
உனக்காக
பசி உறக்கம்
இன்பம் துன்பமெல்லாம்
துறந்தவனிவன்
உன் கண்ணீருக்கு
தோல்தந்ததும்..
உன்னை மார்போடு
அணைத்து
உணக்காருத்தல் தந்ததும்..
என் விழிநீர்துடைத்து
உன்மடியிலிட்டு
சிறுப்பிள்ளைபோல்
என்கண்ணம் தடவியதுமாய்
நான் கண்ட கனவுகள்
இன்னும் நிழலாய்
வலம்வருகுதடி.....
என் தலையனைக்குள்
ஒலிந்த கனவுகள்
என் துக்கம் கலைக்குதடி...
இந்த வாழ்கையே
உனக்கு சமர்ப்பணம்....
நான் நடக்கையிலும்
உறங்கையிலும்
இறக்கையில் கூட
என் காதோரம் உன் பெயர்
ஒலித்துகொண்டே இருக்கும்....
மீண்டும் ஓர் பிரவியில்
பிறக்க நேர்ந்தால்
நீ எந்தன் தாயாகி
உன் மடியில் நான்
தவழ வேண்டும்......