கருப்பசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கருப்பசாமி
இடம்:  சென்னை தரமணி
பிறந்த தேதி :  30-Dec-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2014
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  41

என் படைப்புகள்
கருப்பசாமி செய்திகள்
கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2018 9:20 am

மரிக்கொழுந்து
மலர்சூடியும்
வாசமில்லையடா..

நீ கூந்தல் வருடும்
இனிமை
தேன் தரவில்லையடா....

உன் பார்வைக்கு
எண்ணிருமுழ புடவை
உடல் மறைக்கவில்லையடா....

நீ என்றோ
தீண்டிய முந்தானை
உனை மறக்கவில்லையடா...

மனக்குதிரையில் தேரோட்டம்.
மனதிற்குள் போராட்டம்.
காற்றோட்டம் தேடும்
மனப்புழுக்கம்...

மறதியில் ஏதேதோ
மறந்துபோனேன்.
உனை மட்டும் புதுப்பித்து
தேடலானேன்....
விரைந்து வா மாமனே....

மயிர்கால்
நரை காணுமுன்னே....

மேலும்

கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2018 9:10 am

நிலவே
என்மேல் கோபம் கொண்டு
மேகத்தில் மறைகிறதோ....
மலரே
என்மேல் கோபம் கொண்டு
வாடித்துவல்கிறதோ....
தேனே
என்மேல் கோபம் கொண்டு
வேம்பாய் கசந்ததோ...
நீயறிந்த
சூரியனாய் நானில்லையோ...
உனை வருடும்
தென்றலாய் நானில்லையோ...
காரணம் சொல்
பெண்ணே...
முகம் பார்த்து பேசக்கூட
தயங்குவதேனோ...
முகம் பார்க்க
விருப்பமில்லையோ...
நகைசிந்த
மனமில்லையோ...
காரணம் சொல்
பெண்ணே...

மேலும்

கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2017 9:29 am

இது இரவு வணக்கமா
காலை வணக்கமா
கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது....

அதனால்
வணக்கம் மட்டும் போதும்... இப்போது
வணக்கம் சொல்ல
வேண்டுமா...

நன்றி சொல்ல வேண்டுமா...
சந்தேகமாய் இருக்கிறது....
நன்றி சொல்லி
உறங்க போகிறேனா...

வணக்கம் சொல்லி எழ போகிறேனான்னு கொஞ்சம்
சந்தேகமாய் இருக்கிறது...

கடிகாரம் மட்டும்
மணிக்கொருமுறை
என்னை உறங்கச் சொல்கிறது...

நேரம் கடக்கிறது
விடியலும் வர
காத்திருக்கிறது....
உறக்கமின்னும் காணலையே...

இரவைத் தாண்டி
வந்தேன்...
விடியல் என் வாசல்
வாசல் வருமா....

இன்னும் சந்தேகமாய் இருக்கிறது..

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி 23-Oct-2017 11:58 am
விடியலுக்கு காத்திருக்கும் தோழரே ..... கவி அருமை,!!! 23-Oct-2017 11:26 am
இடம் பொருள் ஏவல் பின் அறிந்தும் அறியாமலும் வாழ்க்கை நகர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 11:17 am
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2017 11:52 am

வாசல் வந்தவளே
வசை சொல்லால்
வசம் மாறிபோனாயோ....
வார்த்தைகள்
பிரித்திட ஆளானேன்....
நிலவாய்
உன் எண்ணங்கள் தேய்ந்தாலும்
வானமாய் என்னுள்
என்னுள் நிலைத்துவிட்டாய்....
இன்னும் பசுமையான
நினைவுகள் என்னுள்...

மேலும்

உண்மை. இதை அனுபவிக்காத மனிதர்களே இல்லை.. நன்றி நண்பரே 24-Oct-2017 6:47 am
நினைவுகள் என்பது மட்டும் தான் தனிமையான வாழ்க்கையில் கூட இனிமையான தருணங்களை மீட்டுத்தருபவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 6:20 am
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2017 8:12 am

இரவுகள் கழிந்தன
விடியலை நோக்கி...
கதிரவன் வரவில்லை
புற்க்களின் சோம்பல் முறிக்க...

நிறைமாத கற்பிணியாய்
முகிழன்னை மெல்ல
தூறல் தூவ...
குளிரோடே புலர்ந்தது
விடியல்...

இரவுக்கு விடியலுக்குமான
இடைவெளியில்...
இன்பமாய் உறங்கியபின்னும்
இன்னும் சில கணங்கள்
உறங்கவே சொல்கிறது மனது...

கொல்லையில்
வைத்த முருங்கையில்
காகம் அடைகாத்தது
நியாபகம்.....
பதைப்பதைத்தது நெஞ்சு...
அங்கோ குஞ்சுகளுக்கு
உணவூட்டும் அழகே..
நனைந்ததை மறந்தேன்...

ஈர தரையில்
காலூன்றி நடையிட
அங்கே புற்றீசல்
வானமளக்க
சிறகை விரித்ததழகே...

மரம்,செடியெல்லாம்
பண்டிகைக்கு புதுவண்ணம்
தீட்டப்பட்டு பசுமையாய்
நின்

மேலும்

நன்றி நண்பரே 05-Nov-2017 10:06 pm
பொழுதுகள் என்பது எப்போதும் மனதுக்குள் வசந்தங்களையே கொண்டு வந்து சேர்க்கிறது. மெய்கள் அறியாத வாழ்க்கையில் போலியாய் சிரிக்கும் மக்கள் மத்தியில் கண்ணீர்த்துளிகளை மறைத்துக்கொள்ள சிலருக்கு கைக்குட்டையாகிறது இந்த மழைத்துளிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2017 9:36 pm
கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2017 8:12 am

இரவுகள் கழிந்தன
விடியலை நோக்கி...
கதிரவன் வரவில்லை
புற்க்களின் சோம்பல் முறிக்க...

நிறைமாத கற்பிணியாய்
முகிழன்னை மெல்ல
தூறல் தூவ...
குளிரோடே புலர்ந்தது
விடியல்...

இரவுக்கு விடியலுக்குமான
இடைவெளியில்...
இன்பமாய் உறங்கியபின்னும்
இன்னும் சில கணங்கள்
உறங்கவே சொல்கிறது மனது...

கொல்லையில்
வைத்த முருங்கையில்
காகம் அடைகாத்தது
நியாபகம்.....
பதைப்பதைத்தது நெஞ்சு...
அங்கோ குஞ்சுகளுக்கு
உணவூட்டும் அழகே..
நனைந்ததை மறந்தேன்...

ஈர தரையில்
காலூன்றி நடையிட
அங்கே புற்றீசல்
வானமளக்க
சிறகை விரித்ததழகே...

மரம்,செடியெல்லாம்
பண்டிகைக்கு புதுவண்ணம்
தீட்டப்பட்டு பசுமையாய்
நின்

மேலும்

நன்றி நண்பரே 05-Nov-2017 10:06 pm
பொழுதுகள் என்பது எப்போதும் மனதுக்குள் வசந்தங்களையே கொண்டு வந்து சேர்க்கிறது. மெய்கள் அறியாத வாழ்க்கையில் போலியாய் சிரிக்கும் மக்கள் மத்தியில் கண்ணீர்த்துளிகளை மறைத்துக்கொள்ள சிலருக்கு கைக்குட்டையாகிறது இந்த மழைத்துளிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2017 9:36 pm
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2017 11:52 am

வாசல் வந்தவளே
வசை சொல்லால்
வசம் மாறிபோனாயோ....
வார்த்தைகள்
பிரித்திட ஆளானேன்....
நிலவாய்
உன் எண்ணங்கள் தேய்ந்தாலும்
வானமாய் என்னுள்
என்னுள் நிலைத்துவிட்டாய்....
இன்னும் பசுமையான
நினைவுகள் என்னுள்...

மேலும்

உண்மை. இதை அனுபவிக்காத மனிதர்களே இல்லை.. நன்றி நண்பரே 24-Oct-2017 6:47 am
நினைவுகள் என்பது மட்டும் தான் தனிமையான வாழ்க்கையில் கூட இனிமையான தருணங்களை மீட்டுத்தருபவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 6:20 am
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2017 9:29 am

இது இரவு வணக்கமா
காலை வணக்கமா
கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது....

அதனால்
வணக்கம் மட்டும் போதும்... இப்போது
வணக்கம் சொல்ல
வேண்டுமா...

நன்றி சொல்ல வேண்டுமா...
சந்தேகமாய் இருக்கிறது....
நன்றி சொல்லி
உறங்க போகிறேனா...

வணக்கம் சொல்லி எழ போகிறேனான்னு கொஞ்சம்
சந்தேகமாய் இருக்கிறது...

கடிகாரம் மட்டும்
மணிக்கொருமுறை
என்னை உறங்கச் சொல்கிறது...

நேரம் கடக்கிறது
விடியலும் வர
காத்திருக்கிறது....
உறக்கமின்னும் காணலையே...

இரவைத் தாண்டி
வந்தேன்...
விடியல் என் வாசல்
வாசல் வருமா....

இன்னும் சந்தேகமாய் இருக்கிறது..

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி 23-Oct-2017 11:58 am
விடியலுக்கு காத்திருக்கும் தோழரே ..... கவி அருமை,!!! 23-Oct-2017 11:26 am
இடம் பொருள் ஏவல் பின் அறிந்தும் அறியாமலும் வாழ்க்கை நகர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 11:17 am
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 12:00 pm

வசந்தம் வந்ததாய்
பூத்த மனம்
வாடுதே.....

வந்த இடம்
திரும்பியதால்...

கருங்கல்லாய்
இருந்தவனை கைபிடித்து
சென்றவளே...

கல்லிவனென்றே
செதுக்கிட முற்பட்டயோ...

வலிகொண்டேன் உன்னால்...

வெகுநாளாய் வறண்ட பூமியில்
மழையாய் வந்தாய்...

புயலாகி போனாயே...

உன்னிடம் எதிர்பார்ப்பேதும்
வைக்கவில்லையே..

வாழ்வின் எல்லைவரை
வருகிறேன் என்றாயே...

வெகுதூர பயணமென்றா
பாதியில் நின்றாய்...

பிரிவெனும் ஆற்றில்
வீழ்ந்து தனிமையெனும்
கடலில் தத்தலித்தவனை...

அன்பெனும் ஓடையில்
அரைகுறையாய்
நனையவிட்டு போனாயே..

மேலும்

நன்றி நண்பரே 23-Oct-2017 11:55 am
தொலைந்தவனை மீட்டவள் வாழ்க்கையை வாழ நினைக்கும் போதுமட்டும் நிரந்தரமாக சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 12:46 am
கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2017 11:52 am

வாசல் வந்தவளே
வசை சொல்லால்
வசம் மாறிபோனாயோ....
வார்த்தைகள்
பிரித்திட ஆளானேன்....
நிலவாய்
உன் எண்ணங்கள் தேய்ந்தாலும்
வானமாய் என்னுள்
என்னுள் நிலைத்துவிட்டாய்....
இன்னும் பசுமையான
நினைவுகள் என்னுள்...

மேலும்

உண்மை. இதை அனுபவிக்காத மனிதர்களே இல்லை.. நன்றி நண்பரே 24-Oct-2017 6:47 am
நினைவுகள் என்பது மட்டும் தான் தனிமையான வாழ்க்கையில் கூட இனிமையான தருணங்களை மீட்டுத்தருபவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 6:20 am
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2017 11:51 pm

வேற்று குலத்தில்
பிறந்தோம்...
மனதால் விரும்பியதால்
காதலித்தோம்...
எங்கள் சமூகம்
ஏற்க்காததால்
பதிவாளர் அலுவலகத்தில்
திருமணம்...
கலப்புத் திருமணசன்மானம் வழங்கியது அரசு....
அரசுக்கு நன்றி....
பிள்ளையும் பெற்றோம்...
பள்ளியில் சேர்க்கையில்
பிறப்புசான்றிதழ் போதத்தென
சாதிசசான்றிதழ்
கேட்டது அரசுப்பள்ளி..
மூண்டது சாதிக்கலவரம்
வீட்டில்....
உன் சாதி பெரிதா?
என் சாதி பெரிதா?
வழக்காடுமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டது...
பதிவாளர் அலுவலகத்தில்
நடந்த திருமணத்தை
வழக்காடுமன்றம்
ரத்து செய்தது....
பள்ளியில் சேரவேண்டியவன்
விடுதியில் சேர்க்கப்பட்டான்....
எங்கள் சாதி
சரியில்லையென
மகனுக்

மேலும்

நன்றி தோழர்களே... 09-Jul-2017 11:40 pm
நிஜம் நல்ல கற்பனை.. 25-Jun-2017 10:14 pm
உண்மை அழகாகச் சொன்னீர்கள்! 24-Jun-2017 4:52 am
கருப்பசாமி - கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2016 10:02 am

மாசற்ற மாணிக்கமே.!!!
மருத்துவத்தை மிஞ்சிய அருமருந்தே...
என் பசியின்மை
உறக்கமின்மை
செவிடு குருடு என
பல வியாதிக்கும்
மருந்தானவளே....
இன்றேன் விழிக்கு விருந்தானவளே...
உறக்கம் தந்து
கனவிற்கு மடிதந்தவளே...
மறதிக்கு சொந்தக்காரனாய்
மனிதகுலத்தில் பிறந்தேனே...
இன்று உனைத்தவிர்த்து
அனைத்தும் மறந்தேனே...
அங்கமெல்லாம் நார்நாராய்
கிழிந்து உயிர்துறக்கும்
நிலை வந்தாலும்
அகமெல்லாம் உனைநினைத்து
விழிதிறந்தே உயிர்த்துரப்பேன்....
மனமெல்லாம் நிறைந்தவளே...
முழுமதியாய்
வாசல் வந்தவளே...
மரணம் கூட
பெறிதில்லை எனக்கு!!!
உனைக்காணாத நாளெல்லாம்
சூன்யமாய் போகுதடி
மற்றுதிரனாளியாய்

மேலும்

சிறகுகள் இருந்தும் பறக்க இயலாத உணப்பறவையாய் சிறகுடைந்து கிடக்கிறேன் ... தங்கள் ஆதரவிற்க்கு நன்றி ..... 08-May-2016 9:00 am
பறக்க சிறகுகள் கொடுத்தாள் எல்லாம் நலமே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 2:02 pm
மேலும்...
கருத்துகள்

மேலே