வானமாய் என்னுள்

வாசல் வந்தவளே
வசை சொல்லால்
வசம் மாறிபோனாயோ....
வார்த்தைகள்
பிரித்திட ஆளானேன்....
நிலவாய்
உன் எண்ணங்கள் தேய்ந்தாலும்
வானமாய் என்னுள்
என்னுள் நிலைத்துவிட்டாய்....
இன்னும் பசுமையான
நினைவுகள் என்னுள்...

எழுதியவர் : சு. கருப்பசாமி (23-Oct-17, 11:52 am)
Tanglish : vaanamaai ennul
பார்வை : 96

மேலே