அர்த்தமுள்ள கவிதைகள்

ஒவ்வொரு மனிதனும் ....
அதிஷ்டத்தோடு பிறக்கிறான் ....
கண்டு கொள்ளும் அறிவை ....
ஒருசிலரே பெற்றுள்ளனர் ...!!!

உண்மை அதிஷ்டம் ....
ஒருவன் தன்னை தானே ....
உணர்வதுதான் .....
நிறை குறை இரண்டையும் ....
சமமாக தூக்கி பார்க்கும் ....
திறன் கொண்டவன் ....!!!
அதிஷ்டசாலி ....!!!

^
அர்த்தமுள்ள கவிதைகள்- 01 ....!!!
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Mar-16, 3:29 pm)
பார்வை : 559

மேலே