யாழ் ஆடுகளம் ---- பாட்டு-----------படித்தது
பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு - அதை
எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு - பெற்ற
தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு - நம்
இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு