காதல் வலியை தந்தது

காதலை ....
வழியை நானே ....
வலியத்தேடி....
காதலோடு வாழ்ந்தேன் ....
காதல் வலியை ....
தந்தது ....!!!

வலியோடு ...
வாழ்ந்தாலும் ...
காதலோடு வாழ்கிறேன் ...
நினைவுகள் கள்ளி
முள்ளாய் குத்தினாலும் ....
காதல் இனித்து கொண்டே ....
எப்போது இருகிறது ....!!!

^
நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02
கே இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (13-Apr-16, 9:12 pm)
பார்வை : 92

மேலே