என்றும் எந்தன் உயிரில் நீயே நாதா இறைவனே சாட்சி
இலைகள் தவழும் நேரம்
இமைகள் மூடினாலும்
இதழ் மட்டும்
இயம்புமே
இதயனை(நாதன்)
இமைகளும் விழையுமே
இமயனை
இது காதலா
இது காதலா
இது மோதலா
இதயத்தின் சாதலா
*கண்கள் காணுவது காட்சி
மனகண்ணில் தோன்றுவது ஆட்சி
என்றும் எந்தன் உயிரில் நீயே (கணவரே)
இறையே சாட்சி*
~ பிரபாவதி வீரமுத்து
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
