பிறந்தநாளன்று

பிறந்தநாளன்று ...

வாசல் எங்கும் விழ கோலம் ,
வாழ்ந்து விட்ட உற்சாகத்தில் தாத்தாவும், பாட்டியும்,
வாழவிருக்கும் என்னை வாழ்த்தும் உறவினர்கள்

பிறந்த நாள் முதலே பிரிந்து சென்ற என் அன்னை ,பிரித்து வைத்தாள் தங்கையின் அன்பை ..

வழி காட்ட வேண்டிய தந்தையின் பாதையும் வழிமாறி போனது ,
வாசமிகு மலர்களால் நிறைந்து போனது...

வழி எங்கும தடை கற்கள் துவளாதே என் தோழா என்று தோல் தட்டும் நண்பர்கள்..

சத்தமில்லாத இடத்தில கேட்கும் ஒலி போன்று,
சந்தோசமில்லாலத உலகத்தில் ,
சாதிக்க துடிக்கும் . எனக்கு சந்தர்ப்பம் வேண்டுமடி பெண்ணே உன் மடியில் கொஞ்சம் . சாய்வதற்கு ....

எழுதியவர் : அஜய் கெளதம் (20-Apr-16, 9:18 pm)
பார்வை : 143

மேலே