காதல் சோகக்கவிதை

காதலின் ஆழம் ....
கண்நீர்விடும்போது ....
மற்றவரும் சேர்ந்து ....
கண்ணீர் விடுவதில்லை ....!!!

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!!!

^
காதல் சோகக்கவிதை
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (26-Apr-16, 5:15 pm)
பார்வை : 1153

மேலே