பசுமை உலகம்

மரபுசார் வேளாண்மையால்;
புவிசார் குறியீடுகளால்;
புலம்சார் அறிவியலால்;
சந்தைக்கு மந்தையாகாத
அரசியலால்;
நிலமென்னும் நல்லாள்
நிலைத்திடுவாள் பசுமையாய்!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 12:50 pm)
பார்வை : 456

மேலே