பூக்கள் பூக்கும் சாலை

யாரோ பெண்மணி உதிர்த்த மல்லிகை சரத்தை
காலை உணவாக எடுத்துக்கொண்டு,
பூக்கள் பூக்கும் என்று,
அடுத்த வேலை உணவுக்கு,
சாலையில் தவம் செய்யும்- ஆடு.

எழுதியவர் : பூபாலன் (30-Apr-16, 2:11 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 144

மேலே