பூக்கள் பூக்கும் சாலை
யாரோ பெண்மணி உதிர்த்த மல்லிகை சரத்தை
காலை உணவாக எடுத்துக்கொண்டு,
பூக்கள் பூக்கும் என்று,
அடுத்த வேலை உணவுக்கு,
சாலையில் தவம் செய்யும்- ஆடு.
யாரோ பெண்மணி உதிர்த்த மல்லிகை சரத்தை
காலை உணவாக எடுத்துக்கொண்டு,
பூக்கள் பூக்கும் என்று,
அடுத்த வேலை உணவுக்கு,
சாலையில் தவம் செய்யும்- ஆடு.