10 செகண்ட் கதைகள் - தீரா வலி
வெயிலின் கடும் தாக்கத்தில் அவஸ்தையோடு, தாலுகா ஆபீஸ் வாசலில் நின்றுகொண்டிருந்தாள் முனியம்மா, வெள்ள நிவாரண நிதிக்காக!
வெயிலின் கடும் தாக்கத்தில் அவஸ்தையோடு, தாலுகா ஆபீஸ் வாசலில் நின்றுகொண்டிருந்தாள் முனியம்மா, வெள்ள நிவாரண நிதிக்காக!