என் உயிரெழுத்தில் அவள்

அவள் ஆனந்தத்தால்
இனிமை ஈர்த்தது
உள்ளம் ஊற்றிய
எண்ணம் ஏக்கத்தால்
ஐயம் எழுந்தது
ஒர் நிலவு ஓதும்
ஔவனைப்பு நீயே...
அவள் ஆனந்தத்தால்
இனிமை ஈர்த்தது
உள்ளம் ஊற்றிய
எண்ணம் ஏக்கத்தால்
ஐயம் எழுந்தது
ஒர் நிலவு ஓதும்
ஔவனைப்பு நீயே...