நீ மணம் கமழ•••

மலரே
நீ மணம் கமழ
என்னை ஏன் சித்திரவதை
வதைக்கிறாய்

அப்படியென்ன
பெரிய பாவத்தை பண்ணி
தொலைத்தேன் நான்

என்றனை
உன் ஆசைத்தீர வேண்டுமானால்
வதைத்துக்கொள்

அதற்குமுன்
என் மஞ்சத்தி்ல் ஒருதடவை
ஒரே ஒருதடவை என்னோடு ஐக்கியமாகிவிடேன்

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும (29-May-16, 7:53 pm)
பார்வை : 118

மேலே