இரு வரிக் கவிதை - 12349

நிலவிலே
இயற்றப் பட்ட
இருவரிக் கவிதை.....!

நெளியுதே
இதழென
இது என்ன புதுமை...!!

சிரிக்கிறாள்
ரசிக்கிறேன்
என் இதயத்தில் இனிமை...!!

கழிக்கிறேன்
களிக்கிறேன்
அவள் நினைவில் என் தனிமை...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Jun-16, 1:14 am)
பார்வை : 141

மேலே